புறநானூறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

புறநானூறு' (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

மொழிபெயர்ப்பு[தொகு]

purananuuru (an old thamizh literary book)

வகைப்பாடு[தொகு]

எட்டுத் தொகைநூல்கள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • புறநானூறு புறப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.

அமைப்பு[தொகு]

  • புறப்பொருள் பற்றிய நானூறு (400) பாக்களை (கடவுள் வாழ்த்து உள்பட) உள்ளடக்கிய நூல். பாடல் 267, 268 இரண்டும் மறைந்து போயின. 268 -க்குப் பின்வரும் பாடல்கள் முழுமையாக இல்லாமல் அடியும், சீரும் சிதைந்து போயுள்ளன.

இயற்றியோர்[தொகு]

  • நூற்று ஐம்பத்தாறு (156) புலவரகள்

காலம்[தொகு]

  • கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்

நூற்பா[தொகு]

.....ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று .....இத்திறத்தது எட்டுத்தொகை.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +  ; https://thamizhppanimanram.blogspot.com/2019/10/08-puranaanuru.html; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறநானூறு&oldid=1926664" இலிருந்து மீள்விக்கப்பட்டது