நற்றிணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நற்றிணை (பெ ) = எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

மொழிபெயர்ப்பு[தொகு]

(ஆங்) -Natrinai (an old thamizh literary book)

வகைப்பாடு[தொகு]

எட்டுத்தொகை நூல்.

எட்டுத் தொகைநூல்கள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • நற்றிணை அகப்பொருள் கருத்துகளைச் சார்ந்து எழுந்த நூல்.

அமைப்பு[தொகு]

  • அகப்பொருள் பற்றிய நானூறு அகவற் பாக்களைக் கொண்ட நூல். இதில் 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை. 385-ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போயிற்று.

இயற்றியோர்[தொகு]

  • நூற்றுத் தொண்ணூற்று இரண்டு (192) புலவர்கள். 52 பாடல்களுக்கு இயற்றியவர் பெயர் கிடைக்கவில்லை.

காலம்[தொகு]

கி.மு 500 -கி.பி 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலம்

நூற்பா[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/01-1-natrtrinai.html {நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட “புறநானூறு”}

"https://ta.wiktionary.org/w/index.php?title=நற்றிணை&oldid=1926703" இலிருந்து மீள்விக்கப்பட்டது