ஆனந்தப்பையுள்
பெயர்ச்சொல்[தொகு]
- கணவனிறப்ப மனைவி மெலிந்து வருந்தும் புறத்துறை. (பு. வெ. 10, 13.)
- பிரிந்த தலைவன் தலைவியரது துயர்மிகுதியைப் பாட்டுடைத்தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம். (யாப். வி. 96, பக். 523.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- theme expressive of the lament of a wife on her husband's bereavement
- a fault in poetical composition, in which a patron's city or country is associated with the place where the lover became separated from his mistress
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனந்தப்பையுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி