குறிஞ்சிப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • குறிஞ்சிப்பாட்டு, பெயர்ச்சொல்.
  • (குறிஞ்சி+பாட்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A poem in Pattu-p-pāṭṭu by Kapilar, treating of the tactful way in which the confidante communicates to the fostermother, the heroine's love-affair

நூல் வகை[தொகு]

தொகை நூல்கள்[தொகு]

நூலின் அமைப்பு[தொகு]

  • 261 அடிகளால் இயன்ற நேரிசை ஆசிரியப்பா அமைந்த நூல். கூடுதல் செய்திகளுக்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ காண்க :

பெயர் விளக்கம்[தொகு]

  • தலைவனும் தலைவியும் காதல் வாழ்க்கைக்கு உடம்படுதல் “குறிஞ்சி” ஒழுக்கமாகும். குறிஞ்சி ஒழுக்கத்தைப் பற்றிப்

பாடுவதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப்பெற்றது.

நூலை இயற்றியவர்[தொகு]

  • இந்நூலை இயற்றியவர் கபிலர் என்னும் பெரும்புலவர்.

நூலின் காலம்[தொகு]

  • கி.பி. 2 -ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்நூல் இயற்றப்பட்டிருக்கலாம் என்பது அறிஞர்கள் கருத்து !

நூலின் சிறப்பு[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/08-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிஞ்சிப்பாட்டு&oldid=1929063" இலிருந்து மீள்விக்கப்பட்டது