பண்டைய நாட்களில் அரசர்கள்/பிரபுக்கள் அமர்ந்திருக்கையில்/இளைப்பாறுகையில் அவர்களுக்கு ஊழியர்கள் கைகளில் ஒரு பெரிய வட்டவடிவமான, கேடய வடிவத்திலான விசிறியையைக்கொண்டு முன்னும்பின்னுமாக அசைத்து காற்று வீசுவார்கள்...இந்தக்கருவியை ஆலவட்டம் என்பர்...இந்த ஆலவட்டங்கள் அளவிலும், உண்டாக்கப்பட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் பலவகைகயாக இருந்தன