சிறுபாணாற்றுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • சிறுபாணாற்றுப்படை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

(ஆங்) - an old thamizh literary book.

நூலின் வகை[தொகு]

தொகை நூல்கள்[தொகு]

நூலின் அமைப்பு[தொகு]

  • நேரிசைஆசிரியப் பாவினால் இயன்ற இந்நூல் 269 அடிகளைக் கொண்டது. ஓய்மான் நாட்டு மன்னன் நல்லியக் கோடனைப் பற்றியது இந்நூல் இப்போதுதிண்டிவனம் மற்றும், அதனைச் சூழ்ந்துள்ள பகுதியும், முற்காலத்தில் ‘ஓய்மானாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது.

நூலின் பகுப்பு[தொகு]

  • வஞ்சி மாநகரின் சிறப்பு, மதுரையின் மாண்பு, உறையூரின் வளம், ஏழு வள்ளல்களானபேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரைப் பற்றியும், நல்லியக் கோடனின் சிறப்பு பற்றியும் இந்நூலில் பகுத்துப் பாடப்பெற்றுள்ளது .

நூலை இயற்றியவர்[தொகு]

  • இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் பெரும்புலவர்.

நூலின் காலம்[தொகு]

  • கி.பி.2 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்நூல் எழுந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=சிறுபாணாற்றுப்படை&oldid=1929068" இலிருந்து மீள்விக்கப்பட்டது