அஞ்சுபயம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அஞ்சுபயம், பெயர்ச்சொல்.
- குடிகளுக்கு அரசனாலும் , அவன் உறவினராலும் பகைவராலும் திருடராலும் , விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாகும் ஐவகை அச்சம் ,
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +