உலகில் எல்லா உயிரினங்களும், பொருட்களும் மற்றும் இயற்கையான அமைப்புகளும் எதோ ஒரு நாளில் முற்றிலும் அழிந்துப்போய்விடக்கூடியவையேயாகும்..அந்தக் குறிப்பிட்ட காலம் அல்லது சமயத்தையே அதனதன் வாழ்வின்/இருப்பின் இறுதியான காலம் அதாவது இறுதிக்காலம் என்பர்...உலகமே ஒட்டுமொத்தமாக அழிந்துப்படக்கூடிய நாளை ஊழிக்காலம் என்று குறிப்பாகச் சொல்வர்...