ஓலை எழுதுதல்
தோற்றம்
ஓலை எழுதுதல்
சொல் பொருள் விளக்கம்
திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு. இருவீட்டாரும் இசைந்து எழுதிய எழுத்து அது. இருவரும் ஊர்ப்பெரியவர் முன்னிலையில் அவர்கள் சான்றுடன் எழுதி அதன்படி மண நிகழ்வு நடத்துதல் வழியாக ஏற்பட்டது. கிறித்தவ சமயச் சடங்கிலும் ஓலை எழுதுதல், ஓலை வாசித்தல் என்பவை உண்டு. ஓலை என்பது திருமணக்கரணம்