கடற்கோள்
Jump to navigation
Jump to search

இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சென்னை மெரீனா கடற்கரையில் 26 டிசம்பர் 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட கடற்கோள்
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
பொருள்
- (பெ) கடற்கோள்
- கடற்கோள் என்பது, கடலுக்கு அடியில் ஏற்படு நிலநடுக்கம் போன்ற மிகப்பெரிய மாறுதல்களால், திடீரென கடல் நீர் மிகப்பெரிய அலைகளாக உருவெடுத்து கரையைச் சேர்ந்து அங்கே பேரழிவுகள் ஏற்படுத்தும் நிகழ்ச்சியைக் குறிக்கும். இதனை ஆழிப்பேரலை என்றும் சுனாமி என்றும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->