பயனர்:இந்து சமய குருகுலம்/மணல்தொட்டி
இந்து சமய குரு குலம் மேல்நாரியப்பனூர். மகான் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரின் கல்வி, அறிவியல்,கோவில் வழிபாடு முறை, சமயம், சடங்கு, தர்மம் போன்ற போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மனித இனத்தை மேம்படுத்த இந்து சமய கல்வி அரக்கட்டளை இந்த அறிவை கற்பித்தல் மற்றும் ஆராய்ந்து வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது.
இந்து சமய குரு குலத்தில் சாதி பாகுபாடு பேதமின்றி படிக்கும் அனைத்து வர்ணங்களைச் சார்ந்த மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் குருகுல கல்வி கற்றுத்தரப்படுகிறது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி: 1. இந்து சமய சோதிடம் தமிழர் சோதிட காலக்கணிதம் என்பது நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் உருவாக்கிய, வானியல் அடிப்படையிலான ஒரு ஜோதிட முறை ஆகும். இது சூரிய மைய மற்றும் புவி மையக் கோட்பாடுகளை இணைத்து, ஒருவரின் பிறந்த காலநேரத்தின் அடிப்படையில் காலங்களை காலச்கரமாக்கிய காலச்சக்கரத்தில் உள்ள கோள்கள் அமைந்த நிலை கொண்டு பிறந்த காலதெய்வத்தின் கணித விளக்கத்தை உருவாக்குகிறது. இந்த கணித முறை ஒருவரின் வாழ்க்கையின் மூன்று காலத்தையும் அறிய உதவுகிறது.
தோற்றம்: இது சிவபெருமான் அருளால் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரால் உருவாக்கப்பட்டது.
அடிப்படை: வானியல் கணிப்புகளின் அடிப்படையில், பிறந்த நேரத்தின்படி காலச்சக்கர நிலையைக் கணித்து, இது வாழ்க்கையின் முக்காலத்தையும் அறிய உதவுகிறது.
கோட்பாடுகள்: இது சூரிய மைய மற்றும் புவி மையக் கோட்பாடுகளை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு: இது ஒருவரின் ஆன்மாவின் முக்காலத்தைப் பற்றியும், குறிப்பாக வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றியும் அறிய உதவும் ஒரு கணிதப் புத்தகமாக செயல்படுகிறது.
கல்வி மற்றும் ஆராய்ச்சி:
இந்து சமய குருகுலம் ஆராய்ச்சி கல்வி மையம் கற்பித்தல் மற்றும் ஆராய்ந்து வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது
2. வேதம்
மகான் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவரின் வாழ்கைளில் தன் குருவிடம் கற்ற வேதமந்திரங்களை கொண்டு இறைபக்தியில் வேதமந்திரங்களை ஓதி இறைவழிபாடு செய்துவந்த பல்வேறு காலகட்டங்களில் தோற்றிய தெய்வங்கள் இறைவன் சிவபெருமான் தோன்றி நீதியையும் தர்மத்தையும் முனிவருக்குத் உபதேசித்தார். மேலும் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, இறைவன் சிவபெருமான் தோன்றி நீதிகாத்தும். வாசுகி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமன் நாராயணர், ரிஷிகள், மற்றும் தேவ ஆன்மாக்கள், கருப்பசாமி போன்ற இறைதெய்வங்கள் தோன்றி கட்சியும் கொடுத்தன இந்த சம்பவ அனுபவமூலயமாக தான் கற்று பெற்ற மெய்ஞான அறிவு கொண்டு சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரமுனிவரால் வேத ஆகம் இயற்றப்பட்டது. மேற்படி சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரமுனிவரால் வேத ஆகம் இயற்றப்பட்ட வேத ஆகமம், சிற்ப ஆகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ந்து வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது.