பயனர்:NEETHI TAMILAR
நீதி தமிழர் நீதி தமிழ் இனம் என்பது
ஒரு பழங்காலத் தமிழ் அரச பரம்பரையான வானவர் வம்சமாகும்.
இவ்வம்சத்தினர் அரச பரம்பரையான வம்சமாகும் எனவே நாட்டு மக்களுக்கு நீதி நியாயத்தைவழங்குவது, நீதி தவறாதவர் மற்றும் நியாயத்தை நிலைநாட்டியவர் பல மன்னர், மாமன்னர்கள் பண்டைய காலத்தில் இவ்வம்சத்தினர் ஆவர்.
வானவர் வம்சம் என்பது தெய்வங்களுடன் தொடர்புடைய ஒரு பழங்காலத் தமிழ் நீதி வம்சம் . இந்த வம்சத்தின் ஒரு கிளையாக, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் என்ற சோதிட காலக்கணிதத்தின் தந்தையாக கருதப்படும் முனிவர் அவதரித்தார்.
வம்சம் இவ்வம்சத்தில் இறைவன் தோன்றி நீதி தர்மங்களை போதித்தார். வானத்து தெய்வங்கள் தோன்றி கட்சியளித்து தர்மமும், நீதியும், அருள் ஆசியும் தெய்வீக கலை கல்வி வழங்கின, வானத்து தெய்வங்கள் போதித்த தர்ம நீதி நெறிகளை இவர்கள் தவராத வாழ்ந்து வந்த நீதி தமிழர் வானவர் வம்சம்.
பன்டைய காலத்தில் இவ்வம்சத்தினார் கடுமையான இறைபக்தி கொண்டு தவம் இருந்தனர் தவத்தின் பலனாக வானத்து தெய்வங்கள் தோன்றி இவர்கருக்கு கட்சியளித்து தெய்வீக கலைஞானம் வழங்கின
மேலும் பூமியில் வாழும் மனித குலத்திற்கு தர்ம நீதிநெறிகள் சாஸ்திரகல்விகள் போதித்து வந்த நீதி தமிழர் வானவர் வம்சம், இவ்வம்சத்தில் தவத்திரு தேவர் குல மாமன்னர் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் அவதரித்ததர்.
இறை பக்தி கொண்டு பக்திமானாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த காலங்களில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, இறைவன் சிவபெருமான் தோன்றி நீதிகாத்தும். வாசுகி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமன் நாராயணர், ரிஷிகள், மற்றும் தேவ ஆன்மாக்கள், கருப்பசாமி போன்ற இறைதெய்வங்கள் தோன்றி இவருக்கு காட்சியளித்தமையாளும், இவர் பூஜையில் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதும் பொழுது தெய்வீக சக்தி வருவதை அறிய முடிந்தது. மேலும் ஜோதிட காலக்கணிதத்தில் ஆழ்ந்த புலமை ஞானம் பெற்றார் என்பதாலும். இறையருள் சக்தி சித்தி அடைந்தமையால்!! நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் என்ற பட்டத்தை அன்று கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கி கௌரவப் படுத்தப்பட்டவர் ஆவார்.
வானவர் என்ற சொல்லுக்கு வானுலகில் வாழ்பவர்கள் என்றும் பொருள் உண்டு. சில பழைய தமிழ் இலக்கியங்களிலும், அரச பரம்பரைகளை ஆதரித்த குலங்களில் ஒன்றாகவும் நீதி தமிழர் வானவர் வம்சம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
நீதி தமிழர் வானவர் வம்சம் என்பது தெய்வங்களுடனும், அரச பரம்பரையாக இருந்து நீதி வழங்குவது தொடர்புடைய ஒரு பழங்காலத் நீதி தமிழர் வானவர் வம்சம் . இந்த வம்சத்தின் ஒரு கிளையாக, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் என்ற சோதிட காலக்கணிதத்தின் தந்தை கருதப்படும் முனிவர் அவதரித்தார்.
நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் என்பவர் வானவர் வம்சத்தைச் சேர்ந்த ஒரு முனிவர் மற்றும் ஜோதிடக் கணிதவியலாளர் ஆவார், அவர் மேல்நாரியப்பனூரில் பிறந்தார். 'நீதி காத்த' என்ற பெயர், அவர் நீதி தவறாதவர் மற்றும் நியாயத்தை நிலைநாட்டியவர் என்பதால் அவருக்கு வழங்கப்பட்டது. அவர் இள வயதிலிருந்தே சிவபெருமானை வழிபட்டார், சிவபெருமான் நீல நிறத்தில் தோன்றி நீதி போதித்ததால்தான் நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் திருக்கோவில் உருவானது.