பயனர்:Nanjil Bala
தோற்றம்
இந்தியாவின் தமிழகத்தில் நாகர்கோவிலில் பிறப்பிடமாகக் கொண்ட நாஞ்சில் பாலா என்ற பாலசுப்ரமணியம் சிங்கப்பூரில் மின்னியல் துறையில் பணியாற்றிவர். ஆலயக்கலை, இந்தியத் தத்துவம், வானியல், பறவையியல் ஆகியவற்தில் ஆர்வமும் களப்பணி செயல்பாடும் உடையவர்.'கண்ணுக்குட்டி' மற்றும் 'மழை' எனும் இரண்டு சிறுகதைகள் திண்ணை இணைய இதழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. 12.05.2013 ஜூனியர் விகடன் பத்திரிகையில் கூடங்குளம் அணு உலை தொடர்பாக இவரது கருத்து வெளியானது.
பொழுது போக்குகள்
[தொகு]- இலக்கியம்
- இந்தியத் தத்துவம்
- ஆலயக்கலை
- பறவையியல்
- கர்னாடக சங்கீதம் மற்றும் பெர்சிய இசை கேட்பது
- விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவது
- உலகத் திரைப்படவிழாக்கள்
- புகைப்படம் எடுப்பது
- சிறுகதை எழுதுவது
- பயணம்
- பழங்கால நாணயம் சேகரித்தல்