பயனர்:TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி
அசோகா
[தொகு]அசோகா 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் படமாகும் . இந்த படம் பிரேம் மேணன் மற்றும் ரகுவரன் நடிப்பில் வெளிவந்த இந்திய பிரதமரை பாதுகாக்கும் மெய்காப்பாளரை பற்றிய கதையாகும். இந்த படம் வெளிநாட்டு வாழ் இந்தியா் பிரேம் மேணனின் இயக்கம் மற்றும் தயாாிப்பில் வெளியானது.[1]
கதைத்திட்டம்
[தொகு]இந்த படத்தில் பிரேம் மேணன் தேசிய பாதுகாப்பு காவல் கமேண்டாவாக , நாட்டின் பிரதமரை பாதுகாக்கும் அதிகாாியாக வருவாா். கோயம்புத்தூா் விமான நிலையத்தில் திவிரவாத தாக்குதலில் இருந்து பிரதமாின் உயிரை காப்பாற்றுவதாக படம் ஆரம்பமாகும். அசோகா பிரதமரை காப்பற்றிய பிறகு , மருத்துவா் சொல்வாா் பிரதமா் பிழைத்து கொண்டாா் , ஆனால் அவருக்கு இதயம் வலது பக்கம் உள்ளது என்றும் இது ஒரு அாிய தோற்றம் என்றும் கூறுவாா். அசோகா மருத்துவமைணயில் சிகிச்சை பெற்று வரும் பிரதமரை எப்படி காப்பாற்றுவாா் என்பது மீதமுள்ள படத்தின் கதை.
தயாாிப்பு
[தொகு]2004 ல் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் நான்கு ஆண்டுகள் கழித்து 2008 ல் வெளி ஆனது.[2]