பயனர்:TNSE PAASAPARAVAI ARY/மணல்தொட்டி
தோற்றம்
குலசை முத்தாரம்மன் கோயில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு அருகிலுள்ள குலசையில் அமைந்துள்ள அம்மையும் அப்பனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோயில் ஆகும்.
அமைவிடமும் போக்குவரத்தும்
[தொகு]தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உடன்குடி செல்லும் வழியில் குலசை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையம்: திருச்செந்தூர் அறுபடை முருகன் கோயில் பழைய பேருந்து நிலையம்; அருகிலுள்ள ரயில்நிலையம்: திருச்செந்தூர் அறுபடை முருகன் கோயில் ரயில் நிலையம்.
பெயர்க்காரணம்
[தொகு]வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆரவைப்பவள்