உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:TNSE PAASAPARAVAI ARY/மணல்தொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வார்ப்புரு:Infobox Mandir

குலசை முத்தாரம்மன் கோயில், தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், உடன்குடிக்கு அருகிலுள்ள குலசையில் அமைந்துள்ள அம்மையும் அப்பனும் ஒன்றாக அமர்ந்திருக்கும் கோயில் ஆகும்.

அமைவிடமும் போக்குவரத்தும்

[தொகு]

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உடன்குடி செல்லும் வழியில் குலசை என்னும் ஊரில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையம்: திருச்செந்தூர் அறுபடை முருகன் கோயில் பழைய பேருந்து நிலையம்; அருகிலுள்ள ரயில்நிலையம்: திருச்செந்தூர் அறுபடை முருகன் கோயில் ரயில் நிலையம்.


பெயர்க்காரணம்

[தொகு]

வெம்மையால் உடலில் தோன்றும் முத்துக்களை ஆரவைப்பவள்