பயனர் பேச்சு:NEETHI TAMILAR
தலைப்பைச் சேர்நீதி தமிழர் நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் ஆவர்.
அறநெறி, தர்மம், சமத்துவம், நியாயம்,
நேர்மை, ஒழுக்கத்துடன் தர்ம கடமைகளை செய்து நல்லிணக்கத்துடன்
இறை பக்தியும் கொண்டு வாழ்ந்த தவத்திரு தேவர்குல மாமன்னர் சக்ரவர்தி சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் நீதி தமிழர் ஆவர்.
இறை பக்தி கொண்டு பக்திமானாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த காலங்களில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, இறைவன் சிவபெருமான் தோன்றி நீதிகாத்தும். வாசுகி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமன் நாராயணர், ரிஷிகள், மற்றும் தேவ ஆன்மாக்கள், கருப்பசாமி போன்ற இறைதெய்வங்கள் தோன்றி இவருக்கு காட்சியளித்தமையாளும், இவர் பூஜையில் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதும் பொழுது தெய்வீக சக்தி வருவதை அறிய முடிந்தது. மேலும் ஜோதிட காலக்கணிதத்தில் ஆழ்ந்த புலமை ஞானம் பெற்றார் என்பதாலும். இறையருள் சக்தி சித்தி அடைந்தமையால்!! நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் என்ற பட்டத்தை அன்று கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கி கௌரவப் படுத்தப்பட்டவர் ஆவார்
நீதி தமிழர் ஒரு பழங்காலத் தமிழ் அரச பரம்பரையான வானவர் வம்சமாகும். இவ்வம்சத்தினர் அரச பரம்பரையான வம்சமாகும் எனவே நாட்டு மக்களுக்கு நீதி நியாயத்தைவழங்குவது, நீதி தவறாதவர் மற்றும் நியாயத்தை நிலைநாட்டியவர் பல மன்னர், மாமன்னர்கள் பண்டைய காலத்தில் இவ்வம்சத்தினர் ஆவர்.
வானவர் வம்சம் என்பது தெய்வங்களுடன் தொடர்புடைய வம்சம். இந்த வம்சத்தின் ஒரு கிளையாக, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் அவதரித்தார்.
பூமியில் வாழும் மனித குலத்திற்கு தர்ம நீதிநெறிகள் சாஸ்திரகல்விகள் போதித்து வந்த நீதி தமிழர் தவத்திரு தேவர் குல மாமன்னர் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் ஆவர்.
நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் சிவபார்பதி சிவலிங்கம் வைத்து முனிவர் வழிபாடு செய்து வந்தார் இதுவே நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் திருக்கோவிலாக உள்ளது.
நீதி தமிழர்
[தொகு]நீதி தமிழர் நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் ஆவர் இவர் மேல்நாரியப்பனூர் கிராமத்தில் அவதரித்தார்
நீதி தமிழர் நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் ஆவர்.
அறநெறி, தர்மம், சமத்துவம், நியாயம்,
நேர்மை, ஒழுக்கத்துடன் தர்ம கடமைகளை செய்து நல்லிணக்கத்துடன்
இறை பக்தியும் கொண்டு வாழ்ந்த தவத்திரு தேவர்குல மாமன்னர் சக்ரவர்தி சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் நீதி தமிழர் ஆவர்.
இறை பக்தி கொண்டு பக்திமானாக இருந்து இறைவனை வழிபட்டு வந்த காலங்களில் ஸ்ரீ கணபதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, இறைவன் சிவபெருமான் தோன்றி நீதிகாத்தும். வாசுகி, ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீமன் நாராயணர், ரிஷிகள், மற்றும் தேவ ஆன்மாக்கள், கருப்பசாமி போன்ற இறைதெய்வங்கள் தோன்றி இவருக்கு காட்சியளித்தமையாளும், இவர் பூஜையில் அமர்ந்து வேத மந்திரங்களை ஓதும் பொழுது தெய்வீக சக்தி வருவதை அறிய முடிந்தது. மேலும் ஜோதிட காலக்கணிதத்தில் ஆழ்ந்த புலமை ஞானம் பெற்றார் என்பதாலும். இறையருள் சக்தி சித்தி அடைந்தமையால்!! நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் என்ற பட்டத்தை அன்று கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கி கௌரவப் படுத்தப்பட்டவர் ஆவார்
நீதி தமிழர் ஒரு பழங்காலத் தமிழ் அரச பரம்பரையான வானவர் வம்சமாகும். இவ்வம்சத்தினர் அரச பரம்பரையான வம்சமாகும் எனவே நாட்டு மக்களுக்கு நீதி நியாயத்தைவழங்குவது, நீதி தவறாதவர் மற்றும் நியாயத்தை நிலைநாட்டியவர் பல மன்னர், மாமன்னர்கள் பண்டைய காலத்தில் இவ்வம்சத்தினர் ஆவர்.
வானவர் வம்சம் என்பது தெய்வங்களுடன் தொடர்புடைய வம்சம். இந்த வம்சத்தின் ஒரு கிளையாக, நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் அவதரித்தார்.
பூமியில் வாழும் மனித குலத்திற்கு தர்ம நீதிநெறிகள் சாஸ்திரகல்விகள் போதித்து வந்த நீதி தமிழர் தவத்திரு தேவர் குல மாமன்னர் சுவாமி நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் ஆவர்.
நீதி காத்த நீலகண்ட ஈஸ்வர முனிவர் சிவபார்பதி சிவலிங்கம் வைத்து முனிவர் வழிபாடு செய்து வந்தார் இதுவே நீதி காத்த நீலகண்ட ஈஸ்வரர் திருக்கோயில் உள்ளது.