பேச்சு:அக்கரம்
த*உழவனே! பெரிய எழுத்து வருகிறதே! அதைத் தவிர்த்துவருகிறோம் அல்லவா? அதே மாதிரி பல பொருட்கள் வரும்போது அவற்றை ஒரே வரியில் வராமல் இருத்தல் நலம். பழ.கந்தசாமி 06:07, 27 அக்டோபர் 2010 (UTC)
- பெரிய எழுத்தைத் தவிர்க்கிறேன். அடைப்புக்குறியில் இருப்பது தாவரவியல் பெயர், மாற்றி அமைக்கிறேன்.--த*உழவன் 06:13, 27 அக்டோபர் 2010 (UTC)