பேச்சு:சிரக்கம்பம்
கண்ணீரும் கம்பலையுமாக என்றால் கண்ணீரும் உடல் அதிருமாறு பதட்டத்துடன் என்று பொருள். கம்பித்தல் என்பது சமசுக்கிருதச் சொல் என்பர். கம்பம், கம்பி என்பன அதிர்வதே. இவையும் சமசுக்கிருதம் என்பரோ அறியேன்.--செல்வா 00:22, 12 டிசம்பர் 2010 (UTC)
- செல்வா, நல்ல விளக்கம். நன்றி. பழ.கந்தசாமி 01:16, 12 டிசம்பர் 2010 (UTC)