பேச்சு:சீமை களாக்காய்
தலைப்பைச் சேர்தோற்றம்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by தகவலுழவன்
ஒரு சொல்லின் பொருள் பெயராகவும், வினையாகவும் வரும் போது, ஓடு இதிலுள்ளதைப் போல அமைக்கலாமென்று எண்ணுகிறேன். அந்த அடிப்படையில், பொருள் என்ற பகுதிக்கு உள்ளேயே பெயர்ச்சொல் என்பதை மாற்றினேன். உங்கள் எண்ணமென்ன?--தகவலுழவன் (பேச்சு) 07:39, 14 மார்ச் 2014 (UTC)