பொருநராற்றுப்படை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பொருநராற்றுப்படை, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]நூலின் வகை
[தொகு]- சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் போன்று பொருநராற்றுப்படையும் பத்துப்பாட்டு என்னும் தொகை நூல்களுளொன்று
நூலின் அமைப்பு
[தொகு]- சோழநாட்டின் வளம், சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் சிறப்பு, வெண்ணிப்போரில் அவன் பெற்ற வெற்றி போன்றவற்றை விளக்குகிறது இந்நூல். 248 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவால் இயன்றது இந்நூல்.ஆதாரம்: தமிழ்ப் பணிமன்றம் வலைப்பூ.
நூலின் பகுப்பு
[தொகு]- பாலை யாழின் அமைப்புத் தொடங்கி, அரசன் விருந்தோம்பலின் சிறப்பு, பரிசிலர் வருகை என பல காட்சிகளை வகைப்படுத்தி பாடல் அமைக்கப்பெற்றுள்ளது.
நூலை இயற்றியவர்
[தொகு]- முடத்தாமக் கண்ணியார் என்னும் பெரும் புலவர்.
நூலின் காலம்
[தொகு]- கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நூல் எழுந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ilakkiyam.html