பொருநராற்றுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பொருநராற்றுப்படை, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

நூலின் வகை[தொகு]

நூலின் அமைப்பு[தொகு]

  • சோழநாட்டின் வளம், சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் சிறப்பு, வெண்ணிப்போரில் அவன் பெற்ற வெற்றி போன்றவற்றை விளக்குகிறது இந்நூல். 248 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவால் இயன்றது இந்நூல்.ஆதாரம்: தமிழ்ப் பணிமன்றம் வலைப்பூ.

நூலின் பகுப்பு[தொகு]

  • பாலை யாழின் அமைப்புத் தொடங்கி, அரசன் விருந்தோம்பலின் சிறப்பு, பரிசிலர் வருகை என பல காட்சிகளை வகைப்படுத்தி பாடல் அமைக்கப்பெற்றுள்ளது.

நூலை இயற்றியவர்[தொகு]

  • முடத்தாமக் கண்ணியார் என்னும் பெரும் புலவர்.

நூலின் காலம்[தொகு]

  • கி.பி.2-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இந்நூல் எழுந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.



விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/03-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருநராற்றுப்படை&oldid=1929069" இலிருந்து மீள்விக்கப்பட்டது