இந்துச் சமயத்தில் கடவுள் திருமால், உலகை தீயசக்திகளிடமிருந்து காக்க எடுத்த/எடுக்கப்போகும் உயிரினம் அல்லது மனிதத் தோற்றங்கள் அவதாரம்/avatar எனப்படுகிறது.
புதிய மதக்கொள்கைகள்/தத்துவங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் ஒரு மனிதனும் கடவுளின் ஆற்றல்/சக்தி புகுந்த அவதாரமாகவே கருதப்படுகிறான்..
ஒரு வகையான/தனித்தன்மையுடைய மனிதன், எண்ணம்,இயல்பு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதாவது அவற்றைப்போலவே தோன்றி இயங்கக்கூடிய ஒருவன்,
கணினி: இணையத்தில் விளையாட்டுகளில், கணினியை உபயோகிக்கும் ஒருவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறு மிண்ணணு படவுரு முதலிய பிரயோகங்கள்..