இந்தச்சொல் மேற்கண்ட அர்த்தங்களில் பெயர்ச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது...சிறப்பாக சென்னை வட்டாரத்தில் அடித்தட்டு மக்களிடையே வசவுச் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது...மேற்சொல்லப்பட்ட இழிகுணங்களுள்ள நபர்களை சுட்டி வசைபாடும் சொல்...பெரும்பாலும் பேச்சு மொழியில் மட்டுமே உபயோகப்படுகிறது...அழுக்கு, அசுத்தம் அகியவைகளை உண்டுபண்ணும் புகைக்கும் இந்தச் சொல் உரியதாகிறது