பேச்சு:தூதுவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஓங்குக தமிழ் வளம் !


கிறித்தவரால், தமிழில் ஏற்பட்ட மாற்றங்களுள் (பின்னடைவு என்பது என் கருத்து) ஒருமை, பன்மையில் ஏற்பட்ட விகுதி பயன்பாடு.

(எ.கா) - முருகன் என்ற கடவுளின் பெயர், முருகர் என்றானது.
ன் என்றால் மரியாதையில்லா சொல்லாகவும், ர் என்றால் மரியாதையான சொல்லாகவும் கருதும் வழக்கம் ஏற்பட்டது.
அவன், அவள் (ஒருமை); அவர்(பன்மை). இந்த அவர் இப்பொழுது அவர்கள் என்றாகி விட்டது.
அதாவது, தமிழால் மிகச்சுருக்கமாக சொல்லும் வசதியிருக்கிறது என்பது பெரும்பாலும் மறைந்துவிட்டது அல்லவா?. மெல்ல தமிழினி சாகுமா? (தகவலுழவன் 03:46, 21 ஜூன் 2009 (UTC))
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:தூதுவன்&oldid=306565" இலிருந்து மீள்விக்கப்பட்டது