தொல்காப்பியர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொல்காப்பியர்
- தொல்காப்பியத்தினை எழுதியவர், தொல்காப்பியன்.
விளக்கம்
- முந்தையக் காலத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இருந்தது. அக்கூட்டுக்குடும்பத்தினைச் சுருக்கமாக குடி என்பர்.
- ஒவ்வொரு குடிக்கும், ஒரு பெயருண்டு. அங்ஙனம் இருந்த காப்பியக்குடியில் வாழ்ந்ததால், காப்பியருள், இந்நூல் ஆசிரியனும் ஒருவன்.
- எனவே, தொல்காப்பியன் எனப்பட்டான். இன்று மரியாதைக் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப் படுகிறார்.
மொழிபெயர்ப்புகள்
- tholkaappiyar ஆங்கிலம்