உலகளந்தான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

குறவன்உலகளந்தான் ராச ராச சோழன்

இராசராசன் தனது ஆட்சியில் நிலம் முழுவதையும் அளந்து,1001ஆம் ஆண்டு வெற்றி கண்ட ராச ராச சோழன்

ராசராசன் தனது ஆட்சியில் நிலம் முழுவதையும் அளந்து "குறவன் உலகளந்தான் ராச ராச மாராயன்" எனும் பட்டம் பெற்றான்.

குறவர் ராச ராச சோழன் குறவர் குடியை சேர்ந்தவர் என்பதனால்,

உலகளந்த கோல் இதற்காக பயன்படுத்தப்பட்ட கோலுக்கு உலகளந்தான் கோல் என்று பெயர்,

ராச ராச சோழன்-


குறவன் உலகளந்தான் ராச ராசன் எனும் மாபெரும் பெயரால் கௌரவிக்கப்பட்டார்,

ராச ராச சோழன் நாற்ப்பத்தி இரண்டு பெயர்களில் இந்த பெயரில் அவர் குடிப்பெயரை காட்டியுள்ளார், ராச ராச சோழனுடைய முன்னோர்கள் முதல் இவர் தந்தை சுந்தரசோழன் வரை குடி பெயரை காட்டியிருக்கலாம் இன்றைய நிலையில் அளிந்திருக்கலாம் ஆனால், குறவன்உலகளந்தான் ராச ராச மாராயன் என்று குறிஞ்சிபூவாக காட்டியுள்ளார், ராச ராச சோழனுடைய குடியை சார்ந்த மன்னர்கள் பல கோபுரங்களை உயர்த்தியதை ,அரசு முத்திரையாக இருப்பதையும் அப்பகுதியில் குறவன் கோட்டை இருப்பதையும் இவர் வழி வந்த சேரன் செங்குறவன் பத்மநாதசுவாமி கட்டிடக்கலையும் இரு கொடியாக குறவ மன்னர்கள் கொடியை நட்டியது பெரும் சாதனையாக இன்றைக்கும் நம்மால் பார்க்க முடிகிறது.

குறிஞ்சி சேயோன்[தொகு]

1001ஆம் ஆண்டு சோணாட்டின் ராச ராச சோழன் அந்த ஆண்டில் அவரது வெற்றிச்சாதனையில் நட்சத்திர ஆண்டு அன்று குறவர்குடிப்பெயர் வந்திருக்கின்றது தஞ்சை குறவஞ்சி பிள்ளையார் கோயில் போல், தஞ்சை பெரிய கோவிலையும் குறவன் உலகளந்தான் ராச

பண்டைய,வேட்டையாடும் குறவர்கள் புலி வேட்டையில் சிறந்தவர்கள் வேட்டையாடிய புலி பல்லை அவிழ்த்து தனது கழுத்தில் வெற்றிச்சின்னமாக அணிவது வழக்கம் உண்டு, பண்படம், தண்டட்டி அணிவதும் குறவர்களே இதுபோல இரு நில பொழுது மாறுபடும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று

குறிஞ்சி நில குறவர்கள் பாலை நில எயினர் இந்த வரிசையில் எடுத்துக்கொண்டாள்

குறிஞ்சி நில குறவர்கள் இரு நில  முன்னோற்களையும் குலதெய்வங்களாக வணங்கும் வழக்கம் உண்டு பண்டைய குறிஞ்சி நில குறவர்கள் சாய்புறகொண்டையே வளர்த்திருப்பார்கள்,காது வளர்த்து வந்ததும் பழங்குடி குறவர்களே இது போல  பண்டைய குறவர்கள் சிற்ப தோற்றத்தை காணலாம்,


ஆட்சியின் அடிப்படை 'அதிகாரம்' மட்டுமே

சேர மன்னர்கள்: அனைவரும் குறவ மன்னர்கள் ஆட்சி

ராச ராச சோழன்:போன்று

அர்ப்பணிக்கப்பட்டவையெல்லாம் ,பிறர் அறிந்து கொள்வதற்க்கும், வணங்குவதற்கும் மட்டுமே

உரிமை எடுப்பதற்கு அல்ல இன்றைய காலத்தை எடுத்துக்கொண்டால் சாதியோடு பிறந்தவர்கள் எல்லாம் தெய்வங்களையும்,மன்னர்களையும் உரிமை எடுப்பதற்கு உயர்ந்தவர்கள் அல்ல சாதி யோட வயது 600-500 ஆண்டு ஆரம்ப நிலை இருந்து உருவாகிவந்தது எது சாதி எது சாதி கிடையாது 'புரியும் தன்மை' இன்றைய சாதாரன சாதி மக்களுக்கு புரிய வேண்டும்

தெய்வங்கள்-மன்னர்கள்

தெய்வத்திற்க்கும்

சாதிக்கும் சம்பந்தமில்லை.


"சாதி பிறந்த ஆண்டு முதல் வாழ்ந்த முன்னோர்களை வணங்குவது முன்னோர்களுக்கு நிறைவடையும்"

உலகளந்தான் கோல் மூலம் அறியப்படும் சில அளவு விவரங்கள்[தொகு]

    • 24 விரல் கொண்ட முழம் - கிஷ்கு
    • 25 விரல் கொண்ட முழம் - பிரஜாப மத்தியம்
    • 26 விரல் கொண்ட முழம் - தனுர் முஷ்டி
    • 27 விரல் கொண்ட முழம் - தனுர் கிரஹம்
    • 28 விரல் கொண்ட முழம் - பிராச்யம்
    • 29 விரல் கொண்ட முழம் - வைதேகம்
    • 30 விரல் கொண்ட முழம் - வைபுல்யம்
    • 31 விரல் கொண்ட முழம் - பிரகீர்ணம் 33”அங்குலம்(இஞ்ச்)ஆங்கில அளவிற்கு சமமானது கிஷ்கு முழமாகும்.
    • சுந்தரசோழன் மாராயன்
    • ராச ராச சோழன் மாராயன்
    • ராசேந்திரசோழன் மாராயன்


முற்கால சோழ மன்னர்கள் மட்டும் /கலப்பற்ற சேரர் குடி பெயர் பெற்றது[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=உலகளந்தான்&oldid=1993732" இலிருந்து மீள்விக்கப்பட்டது