ஐந்திணை எழுபது
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஐந்திணை எழுபது, பெயர்ச்சொல். .
- ஆங்கிலம்
- an ancient didactic work by Viḷampinākaṉār, in 100 stanzas, one of patiṉeṇ-kīḻkkaṇakku
வகைப்பாடு[தொகு]
- அகப்பொருள் சார்ந்த பதினெண் கீழ்க்கணக்குத் தொகை நூல்.
பதினெண் கீழ்க்கணக்கு தொகைநூல்கள்[தொகு]
(01)நாலடியார் (02)நான்மணிக்கடிகை (03)இன்னா நாற்பது (04)இனியவை நாற்பது(05)கார் நாற்பது(06)களவழி நாற்பது (07)ஐந்திணை ஐம்பது (08)ஐந்திணை எழுபது (09திணைமொழி ஐம்பது (10)திணைமாலை நூற்றைம்பது (11)திருக்குறள் (12)திரிகடுகம் (13)ஆசாரக்கோவை (14)பழமொழி நானூறு (15)சிறுபஞ்சமூலம் (16)முதுமொழிக்காஞ்சி (17)ஏலாதி (18)கைந்நிலை.
விளக்கம்[தொகு]
சங்க காலத்திற்குப் பின் தோன்றிய 18 நூல்கள் இவ்வாறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அமைப்பு[தொகு]
குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல்,பாலை ஆகிய ஐந்து தினைகளுக்கும், திணை ஒன்றுக்கு பதினான்கு வீதம் மொத்தம் எழுபது செய்யுள்களைக் கொண்டுள்ளது.
இயற்றியவர்[தொகு]
மூவாதியார் என்னும் பெரும்புலவர்.
காலம்[தொகு]
கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல் என்பது ஆய்வாளர் கருத்து.
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/blog-post13-ilakkiyam.html