தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி காட்டுயானம் அரிசி எனப்படும்...இது நலிவெதிர்ப்புத் தன்மைக் ( antioxidant) கொண்டிருப்பதால், இதய நோய்களுக்கு எதிரான சிறந்த உணவாகும்...மேலும் நிலை இரண்டு நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்த ஆகாரமாகும்...