தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...இதனிலிருந்து கிடைக்கும் அரிசி காளான்நமக் அரிசி எனப்படும்...காலாநமக் என்றும் அழைப்பர்...சிறந்த உடற்நலத்தைத் தரும் இந்த அரிசிச் சோற்றையே கௌத்தம புத்தர் தினமும் உண்டு வந்தார் என இந்த அரிசியின் மகத்துவத்தைச் சிறப்பித்துக் கூறுவர்...