நறுந்தொகை
பொருள்
- தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை ஆகும், இது வெற்றிவேற்கை எனவும் அறியப்படும்.
- அதிவீரராம பாண்டியர் என்பர் இந்த நூலின் ஆசிரியர் ஆவார்.
- 11 (அ) 12 வது நூற்றாண்டு காலத்தில், இது உருவாக்கப்பட்டிருக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்