நரசிங்காவதாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


நரசிம்மர் இரணியகசிபுவின் வயிற்றைக் கிழித்துக் கொல்கிறார்.
பொருள்

நரசிங்காவதாரம்(பெ)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • (வடமொழி மூலம்.தத்பவம்)> ந்ரு(மனிதன்)+சிம்ஹம்(சிங்கம்)+அவதாரம் (திருத்தோற்றம்)=ந்ருசிம்ஹாவதாரம்=நரசிங்காவதாரம்.மனித உருவமும் சிங்க உருவமும் இணைந்த அவதாரமானதால் இந்தப்பெயர் உண்டானது.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வருசிங்க முகமி டக்கை வலக்கையிற் றிரிப தாகம்
தெரியவே பிடித்தா னார சிங்காவ தாரத் திற்கும் (மஹாபரத சூடாமணி)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நரசிங்காவதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நரசிங்காவதாரம்&oldid=1162973" இலிருந்து மீள்விக்கப்பட்டது