இரத்தாதி மந்தம்
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- இரத்தாதி மந்தம், பெயர்ச்சொல்.
- ஒருவகைக் கண்ணோய்: இதனால் கண்கள் சிவந்து திறக்கும் போதும் தொடும் போதும் வலித்துக் கரு விழியில் இரத்தம் பரவி நெற்றி, பல், தாடை, மண்டை முதலிய விடங்களில் வலியுண்டாகும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்