இரத்தாதி மந்தம்
தோற்றம்
தமிழ்
[தொகு]
|
|---|
பொருள்
[தொகு]- இரத்தாதி மந்தம், பெயர்ச்சொல்.
- ஒருவகைக் கண்ணோய்: இதனால் கண்கள் சிவந்து திறக்கும் போதும் தொடும் போதும் வலித்துக் கரு விழியில் இரத்தம் பரவி நெற்றி, பல், தாடை, மண்டை முதலிய விடங்களில் வலியுண்டாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்