காலத்தை வென்ற கலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

காலத்தை வென்ற கலை காலத்தை வென்ற கலை

விளக்கம்[தொகு]

  1. காலத்தை வென்ற கலைகளில் ஒன்று தஞ்சைப் பெரிய கோவில். இந்த கோவில் 11 ஆம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த முதலாம் இராசராசசோழன் இந்த கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு வரை கட்டினார். 2010 இல் இக்கோவில் 1000 ஆவது ஆண்டு நிறைவடைந்தது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=காலத்தை_வென்ற_கலை&oldid=1908319" இலிருந்து மீள்விக்கப்பட்டது