துடைவை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- துடைவை, பெயர்ச்சொல்.
- காண்க : துடவை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + 'தோட்டம் இல்லவள் ஆத்தொழு ஓடை / துடைவை என்றிவை யெல்லாம் / வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே / வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்' என்கிறது பெரியாழ்வார் திருமொழி (437). உன் திருவடி நிழலில் ஒதுங்கி நிற்பதன் கருணையினால் நான் தோட்டம், மனைவி, பசு, தொழுவம், ஓடை, நிலம் போன்ற செல்வங்களைப் பெற்றேன் என வரிசைப்படுத்தும் பெரியாழ்வார்....