பஞ்சகன்னிகை
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பஞ்சகன்னிகை, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- ஐந்து இந்துப் புராண/இதிகாசப் பெண்கள்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- the five hindu puranic women
விளக்கம்[தொகு]
- புறமொழிச்சொல்...வடமொழி...ப1ஞ்ச1(ஐந்து) + க1ந்யிகா1(பெண்)...பஞ்சகன்னிகா=பஞ்சகன்னிகை...இந்து புராண இதிகாசங்களில் கூறப்படும் ஐந்து பெண்கள்...அவர்கள் 1.அகலிகை,கௌதம முனிவரின் மனைவி 2. துரோபதை,பஞ்ச பாண்டவர்களின் மனைவி, 3.சீதை, இராமபிரானின் மனைவி, 4.தாரை, இராமாயணத்தில் வாலியின் மனைவி,மற்றும் 5.மண்டோதரி, இலங்கேசுவரன் இராவணனின் மனைவி...
- ஆதாரம்..பஞ்சகன்னியர்...[1]
-
அடவியில் இராமபிரானுடன் சீதை.
-
மரணிக்கும் சமயம் வாலியை மடியில் கிடத்திய தாரை.
-
இராவணணை அணுகும் மண்டோதரி