பம்பை இசை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பம்பை உடுக்கை கலையில் ஒன்பதாவது தலைமுறையான பாண்டிச்சேரி சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் ஒன்பதாவது தலைமுறையாக இசை நயம் மிக இந்த சேவை புரிந்து வருகிறார் மேலும் அவர் இசை துறையில் M.F.A (music) பட்டதாரி என்பதால் பம்பை உடுக்கை இசைக்கு ஒரு மனி மகுடமாக திகழ்கிறாா். இவரது பாட்டனாா் சக்தி பா.பழனி பூசாரி அவர்கள் மிக புகழ்வாய்ந்தவராக இருந்தார் அதனோடே அவருடை மகனாக விளங்கிய சக்தி.ப.ஞனராஜ் அவர்கள் உலகம் முழுக்க பயணம் செய்து தனது புகழை பறைசாற்றினார் மேலும் இவரது மகன் சக்தி.ஞ.செந்தில் பூசாரி அவர்கள் தற்போது பம்பை உடுக்கை இசைக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார். மேலும் காளியாட்டம் கலை நிகழ்ச்சி, கிராமிய கலை நிகழ்ச்சிகலை சிறப்புடனும் புதுமயைும்,பக்தி பரவசம் ஊட்டும் வகையிலும் நிகழ்த்தி வருகிறாா் மேலும் பம்பை உடுக்கை மற்றும் கிராமிய கலை, தமிழர்களின் பாரம்பரிய கலைகளின் வரலாறு அவற்றின் தோற்றம் காரணம் போன்றவற்றை நன்கு அறிந்தவா். மேலும் புராண கதைகள், தெய்வங்களின் கதை, ஐய்யனாரப்பன் கதை, திரௌபதி அம்மன் கதை, அம்மன் கதை, அங்காளம்மன் கதை, முருகபெருமான் கதை, பெருமாள் கதை, காா்த்தவராயன் கதை, வினாயகர் கதை, சிவபெருமான் கதை, கருப்பன்ன சாமி கதை, முனிீஸ்வரன் கதை, காட்டேரி கதை, மதுரை வீரன் கதை, அகோர வீரபத்ரன் கதை, பாவாடைராயன் கதை, பேச்சாயி கதை, பெரியாயி கதை, கன்னிமார் கதை, நோன்டி வீரன் கதை, சங்கிலி கருப்பு கதை, காத்து கருப்பு கதை, பேய்கள் கதை, குட்டிசாத்தான் கதை, குரளி கதை, சாயிபாபா கதை, ஐய்யப்பன் கதை, மஞ்சள்மாதா கதை, மாாியம்மன் கதை, தீப்பாய்ந்தம்மன் கதை, மாசானியம்மன் கதை, ப்ரத்தியங்ரா தேவி கதை, வராகியம்மன் கதை, மகா காளி கதை, காளியம்மன் கதை, போன்ற பல்வேறு கதைகள் மற்றும் அனைத்து ஆலய ஸ்தல வரலாறுகளும் அறிந்த ஆன்மீக செம்மலாக இருக்கிறாா். இவருக்கு பல பட்டங்களும் வழங்கபட்டுள்ளன. மேலும் இவர் கோவில் திருவிழாக்கள், காதனி விழாக்கள், பூவாடகாாி அழைப்பு, பொியாண்டவா் பூஜை, குலதெய்வ வழிப்பாடு, பேய் ஓட்ட மேலும் அனைத்து ஆன்மீக சேவைகளும் செய்து வருகிறாா். இவா் பான்டிச்சேரி, முத்தியால் பேட்டை, அங்காளம்மன் நகா் ல் வசித்து வருகிறாா்.இவரது கலை குழுவின் பெயா் "அங்காளபரமேஸ்வாி கலை குழு" தொடா்பு எண்: 9585192345

"https://ta.wiktionary.org/w/index.php?title=பம்பை_இசை&oldid=1982794" இலிருந்து மீள்விக்கப்பட்டது