பயனர்:Saravanan vedachalam

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சென்னையை அடுத்த திருப்போரூரை சொந்த ஊராக கொண்ட ஒரு இந்திய குடிமகன்.

720×1520px|right


Thiru Seven Hills Polytechnic College

12 June 1996 - 10 May 1999

cine field ,working in art department

Avichi Higher Sec School

9 June 1989 - 11 April 1996

என்னுடைய திறமைகள் மற்றும் நான் கற்ற கலைகள்::

MASTER OF BLACK MAGIC(சூனியகாரன்),

YOGA(யோகா),

MEDITATION(தியானம்,தவம்),

REYGI(ரெய்கி),

Hypnotherapy specialist

HYPNOTISM(ஹிப்னாடிசம்)(வசியம்),

MESMERISM(மெஸ்மரிசம்),

CLAIRVOYANCE(தூர திருஷ்டி,தூரப்பார்வை),(தூரத்தில் நடப்பதை ஞானதிருஷடி மூலம் அறிந்து கூறுவது),

TELEPATHY(பக்கத்தில் உள்ளவரின் மனதில் உள்ளதை அறிவது),

LIP READING(உதடு அசைவை வைத்து பேசும் வார்த்தையை அறிவது),

MIND READING(தூரத்தில் உள்ளவருடைய மனதில் உள்ளதை அறிவது),

MAANTHARIGAM(மாந்தரீகம்),

THANTHARIGAM(தாந்தரீகம்),

AND MANY(மற்றும் பல ரகசிய ஆபத்தான விஷயங்கள்),(ஆவிகளின் தொடர்பு,சூனியம்,தேவதை வசியம்,தெய்வ வசியம்,மந்திர பிரயோகம்,சத்ரு சம்ஹாரம் மற்றும் குருவின் கட்டளையால் வெளியில் கூற முடியாத ரகசிய வித்தைகள் மற்றும் மர்ம வேலைகள்)

IAM VERY DANGEROUS PERSON(நான் மிகவும் ஆபத்தான மனிதன்). .

என் வாழ்க்கை பல மர்மங்கள் நிறைந்தது. .

நான் இதுவரை என் சக்திகளை தவறாக பயன் படுத்தியது கிடையாது .தவறாக பயன் படுத்தினால் என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாக தெரியும். . என் மனத் திருப்திக்காவே இதை எல்லாம் பயின்றேன் . சுய நலத்திற்காக இவற்றை பயன்படுத்தியது கிடையாது . . இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து கிடையாது. ஆர்வத்தின் காரணமாகவே பயின்றேன். . நான் யாருக்கும் பிரச்சனை செய்தது கிடையாது. ஆனால் எனக்கு பிரச்சனை செய்தவர்கள் ஏராளம். . இவர்களிடமும் நான் அமைதியைதான் கடைபிடித்தேன். இவர்களுக்கு ஆண்டவனே தண்டனை கொடுத்துவிடுவான். . எனக்கு பிரச்சனை செய்பவர்களை ஆண்டவனே தண்டனை கொடுப்பான். இதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்.

. என் தவ வாழ்க்கைக்கு தடங்களாக இருந்தது ஒரு பெண் . அது ஒரு பெரிய கதை .( thiru seven hills polytechnic 96-99 batch )

. . என்னை தொட்டவன் கெட்டுவான். . சாதாரணமாக காட்சி அளிக்கும் என்னை சாதாரணமாக நினைத்து , என் சக்தி என்ன வென்று தெரியாமல் என்னிடம் மற்றவர்கள் திமீரை காட்டினால் அவனும் அவன் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக என் சாபத்திற்கு ஆளாக நேரிடும். . இப்படி கஷ்டப்படுபவர்கள் ஏராளம் . இவர்களின் வீடு சுடுகாடாகும். . என்னிடம் கருணையை எதிர் பார்க்கக் கூடாது. நான் மன்னித்தாலும் எனக்கு பிரச்சனை செய்த பாவத்தை அவனும் அவன் குடும்பமும் நிச்சயம் அனுபவிப்பார்கள். . . தவத்தில் ஆரம்பித்த எனது பயிற்சி தாந்தரீகம் வரை படர்ந்தது. பல ஆராய்ச்சிகள் செய்தேன். பல காலம் இதில் என் வாழ்க்கையை செலவிட்டேன். பல தடங்களுக்கு இடையிலும் எனது பயிற்சி தொடர்ந்தது . வருட கணக்கில் நான் செய்த தவத்தினால் பல சக்திகளை அடைந்தேன். . இதில் மூன்று வருடங்கள் இடைவிடாது செய்த என் தவ வாழ்க்கை புனிதமானது. இதில் நான் கண்ட பல அற்புத காட்சிகள் நம்ப முடியாதவை. .

தவத்தினால் எனக்கு கிடைத்த சக்திகள் பல , அதில் எனக்கு பிடித்தது , என்னை மனதில் நினைத்து கூப்பிட்டவுடன் கூப்பிட்டவர் முன் உடனே தோன்றுவது .இது எனக்கு மிகவும் பிடிக்கும் . நான் கல்லூரியில் படித்த போது பலர் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக எனது டிப்பார்ட்மென்ட் H.O.D. மதிவாணன். .

சரவண தம்பிரான், திருப்போரூர் தம்பிரான் பரம்பரை, வீர சைவம் . . .வணக்கம்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயனர்:Saravanan_vedachalam&oldid=1912156" இலிருந்து மீள்விக்கப்பட்டது