பயனர்:Sathiyaraj
பொன்னாச்சிபுதூர்
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பவானி தாலுக்காவில் உள்ள பெ.மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முதலாவது வார்டு தான் "பொன்னாச்சிபுதூர்".
ஏழைத்தாயின் தாலாட்டு[தொகு]
முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!
வெத்து குடிசையிலே விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத் தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம் தவழ்ந்தால் உறுத்தாதோ?
பறவைகளே ஆடிவாங்க[தொகு]
மயிலே, மயிலே ஆடிவா மக்காச் சோளம் தருகிறேன்! குயிலே, குயிலே பாடிவா கோவைப் பழங்கள் தருகிறேன்!
பச்சைக் கிளியே பறந்துவா பழுத்த கொய்யா தருகிறேன்! சிட்டுக் குருவி நடந்துவா சட்டை போட்டு விடுகிறேன்!
ஓடைக் கொக்கு இங்கே வா ஓடிப் பிடித்து ஆடலாம்! மாடப் புறாவே இறங்கிவா மடியில் குந்திப் பேசலாம்!