பெருந்தேவபாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பெருந்தேவபாணி, பெயர்ச்சொல்.
  1. கடவுளரைத் துதிக்கும் இசைப்பாவகை (சிலப். 6, 35, உரை.)
  2. பதினொராந் திருமுறையைச் சார்ந்ததும் நக்கீரதேவர் இயற்றியதுமான ஒரு பிரபந்தம்.


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of song in praise of gods, opp. to ciṟu-tēva-pāṇi
  2. A poem in praise of Šiva in patiṉorān-tirumuṟai by Nakkīra-tēvar



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தேவபாணி&oldid=1276238" இலிருந்து மீள்விக்கப்பட்டது