பேச்சு:நாவாய்
தமிழ் இலக்கியத்தில் சில அதியசக் காட்சிகள் எனும் நூலில் இருந்து: கரிகால் பெருவளத்தானைப் (கரிகாலச் சோழனைப்) பாடிய வெண்ணிக்குயத்தியார் (புறம் 66) கரிகால் வளவனின் முன்னோர்கள் காற்றின் பயனை அறிந்து நாவாய் (கப்பல்) ஓட்டியதைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
- நறி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
- வளி தொழில் ஆண்ட உருவோன் மருக!
- களி இயல் யானைக் கரிகால் வளவ. (புறம் 66)