பேச்சு:மடை
தலைப்பைச் சேர்புர்நாநூறு- 366ஆம் பாடலில் இறுதி அடிக்கு முன்னர் 5 மற்றும் 6: "மடை வேண்டுநர்க்கு இடை அருகாது அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி . .." என உள்ளது. இதில் மடை, இடை, அவிழ் ஆகியவற்றின் சரியான பொருள் விளக்கம் கிடைக்கவில்லை; விளக்கம் தேவை.