மொட்டையன் சாமி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


மொட்டையன் சாமி ( வாமனன் ) :-

                                                மொட்டையன் சாமி என்பவர் வாமனனாக பெருமாளின் ஐந்தாவது அவதாரத்தில் தோன்றியவர் . கேரளாவை ஆண்டு வந்த மகாபலி சக்ரவர்த்தியின் கொடூர ஆணவ தர்மத்தை நிறுத்துவதற்காக தேவர்கள் பொறாமை பட்டு மகா விஷ்ணுவுவிடன் கூறுகையில் அவர் இந்த செயலை நிறுத்திய தாக சொல்லப்படுகிறது .
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொட்டையன்_சாமி&oldid=1887819" இலிருந்து மீள்விக்கப்பட்டது