தமிழ் நாட்டின் பாரம்பரியமான நெல் வகைகளுள் ஒன்று...சோறு ஆக்கப்படும் ஒருவகை அரிசியான சிகப்புக் கவுனி அரிசி இவ்வகை நெல்லிலிருந்தே பெறப்படுகிறது...சிவப்புக் கவுனி அரிசிச் சோறு இருதயத்தைப் பலப்படுத்தும்...பல் அலகுகளை வலுவாக்கும்...இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தி, முட்டி வலியையும் போக்கும்...