கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:
தொனிப்பெயர்
எறும்பு , (பெ ) - 6கால்கள் கொண்ட பூச்சியினம்.
மொழிபெயர்ப்புகள் [ தொகு ]
இலக்கியப்பயன்பாடு [ தொகு ]
ஔவையார் தனிப்பாடல்கள் [ தொகு ]
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்பு ந்தன் கையாலெண் சாண். 40
அன்னாய்! யானை, எறும்பு , ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
திருவாசகம் [ தொகு ]
ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்
இருதலைக்கொள்ளியன் உள்எறும்பு ஒத்து நினைப்பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய் வியன் மூவுலகுக்கு
பொள்ளல் நல் வேழத்து விரியாய் புலன் நின் கண் போதல் ஒட்டா
மெள்ளனவே மொய்க்கும் நெய்க்குடம் தன்னை எறும்பு எனவே. 128
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் [ தொகு ]
நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்பு கள்போல்நிரந்து எங்கும்
கைக்கொண்டுநிற்கின்றநோய்காள். காலம்பெறஉய்யப்போமின்
சான்றுகள் ---எறும்பு --- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி