செங்கொடுவேரி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/15/Plumbago_rosea01.jpg/120px-Plumbago_rosea01.jpg)
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
செங்கொடுவேரி (பெ)
- சிவப்பு அல்லது செம்மஞ்சள் (ஆரஞ்சு) நிறப் பூக்கள் கொண்ட பனிக்காலத்தில் மலரும் ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படும் கொடி / அதன் பூ ( Plumbago rosea )
- அக்கினி என்றழைக்கப்படும் மலர்; கமலாக்கினி, காடாக்கினி, தீபாக் கினி ஆகிய வகைகள் ஆயுர்வேததில் கூறப்படுகின்றன.[1]
பிற பெயர்கள்
[தொகு]- செங்கொடிவேலி; அக்கினி; சித்திரமூலம்;[2]