நரவரி
தோற்றம்
தமிழ்
[தொகு]
நரசிங்கமூர்த்தி
| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
- நர + வரி = நரவரி
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर + हरि--நர + ஹரி...வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- நரவரி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Viṣṇu in his man-lion incarnation
விளக்கம்
[தொகு]பக்தன் பிரகலாதனை, இரணியகசிபு என்னும் அரக்கனின், கொடுமைகளிலிருந்துக் காக்க இறைவன் திருமால் பாதி மனிதனும் {நரன்}, பாதி சிங்கமாகவும் உருக்கொண்டு அவருடைய நான்காவது அவதாரமாகத் தோன்றினார்...நரன் எனில் மனிதன்..ஹரி என்னும் சொல் திருமாலைக் குறிக்கும்...நரனாகவும் ஹரி தோன்றியதால் நரஹரி ஆனார்...இதுவே தமிழில் நரவரி ஆனது...
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +