ஓயாமாரி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஓயாமாரி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- இடைவிடாத (நிற்காத) மழை
- தொடரும் பெருங் கொடை.
- பொழுதெல்லாம் அழுதுகொண்டிருக்கும் குழந்தை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
விளக்கம்[தொகு]
- சொற்களின் பொருளின்படி ஓயாத மழை என்றாகிறது...தொடர்ந்து ஓயாத மழையைப்போல வரும் பெரும் கொடையும் ஓயாமாரி எனப்படும்...நாளெல்லாம் ஓயாமல் விடாத மழையைப் போல் அழுதுகொண்டேயிருக்கும் குழந்தைகளையும் இந்தச்சொல் இளப்பமாகக் குறிக்கும்...
பயன்பாடு[தொகு]
- அந்த சாந்தாவின் குழந்தை ஒரு பெரிய ஓயாமாரி...எப்படித்தான் சமாளிக்கிறாளோ!?
- ஒரு வாரமாக ஒயாமாரியாக மழை பெய்துகொண்டே இருக்கிறது...வெளியே தலைக் காட்ட முடியவில்லை...
- இப்படி ஒயாமாரியாக நன்கொடைகள் வந்துக்கொண்டிருந்தால், சீக்கிரமே பள்ளிக்கூடம் கட்டிவிடலாம்!