எரவாணம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- எரவாணம், பெயர்ச்சொல்.
இலக்கியத்தில்[தொகு]
பழம்பெரும் கவிஞர் திருலோக சீதாராம் எழுதிய கவிதையின் ஒரு பகுதி (அக்காலத்தில் எராவணத்தில் கடிதங்கள் சொருகி வைக்கும் பழக்கம் இருந்தது)
முன்பொரு கவிதை எழுதினேன்
அதன் மூலப் பிரதி கைவசமில்லை
எரவாணத்தில் சொருகிவைச்சேன்
எங்கே போனதோ தெரியவில்லை...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---எரவாணம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி