உணவு சமைக்க சம்பிரதாயமாக இருந்துவரும் வழக்கம், மரங்களை வெட்டி உண்டாக்கப்பட்ட விறகுகளை, (உலர்ந்த மரக்கடைகள்/துண்டுகள்) அதற்கான அடுப்பிலிட்டு தீ மூட்டி சமைப்பதாகும்...இந்த அடுப்பில் எரிபொருளாக கரி போன்ற மற்றப் பொருட்களை பயன்படுத்தமாட்டார்கள்...இத்தகைய அடுப்புகள் விறகடுப்பு எனப்படும்...கரி பயன்படுத்தப்படும் அடுப்பு கரியடுப்பாகும்...