பிழை எங்கே, எப்படி ஏற்பட்டிருக்கிறது என்றுத்தெரிவி்த்தால், அந்தப்பிழை மீண்டும் ஏற்படாவண்ணம் கவனமாக இருக்கமுடியும்..--Jambolik (பேச்சு) 13:55, 23 பெப்ரவரி 2015 (UTC)
ஒரு பகுப்பினை உருவாக்கியப் பிறகு அப்பெயரினை, அதன் தாய்பகுப்பாக, இதுபோல இடக்கூடாது. --≈த♥உழவன்+உரை.. 16:50, 23 பெப்ரவரி 2015 (UTC)