ஊற்று.
Appearance
தமிழ்
[தொகு]
எனில் யானையின் கண்-காது இடையே மதநீர் சுரக்கையும் பொருளாகும்
எனில் நீரூற்று

எனில் ஊன்றுகோல்--இந்த மனிதன் பிடித்திருப்பது ஊன்றுகோல்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- வேர்ச்சொல்--ஊறு- பொருள் 1-3
- வேர்ச்சொல்--ஊன்று- பொருள் 4-5
பொருள்
[தொகு]- ஊற்று., பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இங்கு குறிப்பிடப்பட்ட சுரக்கை என்பது, இரத்த நாளங்களிலிருந்து சுரக்கும் இரத்தம், பசுவின் மடியிலிருந்து சுரக்கும் பால் மற்றும் மத யானையின் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் மதநீர் ஆகியவைகளைக் குறிக்கும்..இவைகளையே ஊற்று என்றும் சொல்வர்..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) +DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +